Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, July 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சார்க் உச்சி மாநாடு இடம்பெறும் தினங்களில் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
[15 - July - 2008] [Font Size - A - A - A]
* அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்ல விசேட அடையாள அட்டை

"சார்க்' மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் கொழும்பில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நுழைவோருக்கு விஷேட அனுமதி அட்டைகள் வழங்கப்படுவதுடன் அப்பகுதிக்குள்ளான நடமாட்டத்தை முடிந்தவரை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்கப்படவுள்ளனர்.

இந்த அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வாகனப் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்படவுள்ளது.

விஷேட பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஹில்ரன் ஹோட்டல், பழைய பாராளுமன்ற கட்டிடம் மற்றும் செரமிக் சுற்று வட்டப் பகுதிக்குச் செல்வோரே இந்த விஷேட அனுமதி அட்டையைப் பெற வேண்டும்.

இதேநேரம், "சார்க்' மாநாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு கொழும்பு நீர்கொழும்பு வீதியிலும் அதனை அண்டிய பகுதியிலும் குடியிருப்பவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாபொல பகுதியில் கொழும்பு நீர்கொழும்பு வீதியின் இரு மருங்கிலும் வசிப்போர் குறித்தும் வீடுகள், கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் குறித்தும் பொலிஸாரால் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

அத்துடன், வீதியின் இரு மருங்கும் துப்புரவாக்கப்பட்டும் வருகிறது.

Email this page Your Opinion Print this page
மின்னஞ்சலை பயன்படுத்த தெரியாத அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்
இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி தலையிட வலியுறுத்துகிறார் சரத்குமார்
வெள்ளவத்தையில் ஒருவர் சயனைட் அருந்தினார்
ஹசன் அலி இராஜிநாமா அடுத்த வாரம் எம்.பி.யாகிறார்
சார்க் உச்சி மாநாடு இடம்பெறும் தினங்களில் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
இரு வருட மோதலில் 2 மாவட்டங்களுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுவிட்டனர்
ஆகஸ்ட் 23 தேர்தலில் வெளிநாட்டு அவதானிப்பாளர்கள் பங்கேற்கார்
வாக்குமோசடி, அடாவடித்தனம் இடம்பெற்றால் கடும் நடவடிக்கை
புத்தளத்தில் சிங்கள இளைஞன் கடத்தப்பட்டார்
மீண்டும் தெள்ளுப்பூச்சி பொஸ்கோ மூடப்பட்டது
வாழைச்சேனை அசலபுரத்தில் 6 பேர் கொண்ட குடும்பம் கைது
பால் சேகரிக்க சென்ற இருவரை காணவில்லை
புத்தளம் பஸ் நிலையப் பகுதியில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கை
வாழ்க்கைச் செலவு கோரப்பிடியிலிருந்து தொழிலாளர்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்
அரசியல் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தால்இறைவனின் சந்நிதானத்தில் தண்டனை பெறுவோம்
2008 பிரபஞ்ச அழகியாக வெனிசூலாவின் டயானா
சகல இனமக்களும் சுதந்திரமாக வாழவே விரும்புவதாக கூறுகிறார் வினோ எம்.பி.
ஏழு மாதங்களுக்கு முன் காணாமல் போன கணவனை மீட்டுத்தருமாறு மனைவி பிரதியமைச்சரிடம் புகார்
ஆசிரியரின்றி அறிவுசார் சமூகமென்ற பதப்பிரயோகம் அர்த்தமற்றதாகும்
இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள கனடா இலங்கைக்கு உதவியளிக்கும்
கடந்த வருடத்தை விட நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு
"மாற்றத்தை உருவாக்குவதே மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி.யின் கருப்பொருள்'
ஆனமடுவ பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
அரசாங்கத்தை வெளியேற்ற வீடுவீடாக சென்று பிரசாரம்; ஐ.தே.க. அறிவிப்பு
தனியார்துறைக்கு தேசிய சம்பளக் கொள்கை அடுத்த வருடம் முதல் அமுலுக்கு வரும்
தமிழ் முஸ்லிம் கலைஞர், எழுத்தாளர்கள் ஜனாதிபதி சந்திப்புக்கு விரைவில் ஏற்பாடு
குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர் நாடு கடத்தப்படுவர்
மட்டக்களப்பில் எலிக் காய்ச்சல்
இன ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க மாநகர சபை பல திட்டங்களை செயற்படுத்தும்
சப்ரகமுவ தேர்தலில் இ.தொ.கா.விற்கு மூன்று உறுப்பினர்களை பெறுவதே எமது இலக்கு
வகுப்பறைக் கட்டிடங்களில் தெள்ளுப்பூச்சி கல்வி நடவடிக்கைகள் பெரும் பாதிப்பு
தோட்டப்புற வாழ் மக்களுக்கு சேவை செய்யவே இ.தொ.கா. தனித்து இம்முறை போட்டியிடுகிறது
வடமேல் மாகாணத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 9 அதிபர்கள் பணியில்
மோதல்கள் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்தோர் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பாலும் பாதிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com